Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு! லாக்டவுன் அச்சமா?

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:01 IST)
திருவாரூர் அருகே டாஸ்மாக்கை உடைத்து 40000 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் நள்ளிரவு பூட்டை உடைத்து சுமார் 40000 ரூபாய் மதிப்புள்ள மதுவகைகள் திருடப்பட்டுள்ளன. இன்று காலை கடை திறக்க சென்ற ஊழியர் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பது பார்த்து அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சென்ற ஆண்டு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் பல கடைகளில் இதுபோல மதுபாட்டில்கள் திருடுப் போனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments