Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு! லாக்டவுன் அச்சமா?

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:01 IST)
திருவாரூர் அருகே டாஸ்மாக்கை உடைத்து 40000 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் நள்ளிரவு பூட்டை உடைத்து சுமார் 40000 ரூபாய் மதிப்புள்ள மதுவகைகள் திருடப்பட்டுள்ளன. இன்று காலை கடை திறக்க சென்ற ஊழியர் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பது பார்த்து அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சென்ற ஆண்டு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் பல கடைகளில் இதுபோல மதுபாட்டில்கள் திருடுப் போனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments