Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடி; உயர்கிறதா டாஸ்மாக் மது விலை?

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (15:46 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக 2 வார பொதுமுடக்கம் அமலாகியுள்ள நிலையில் டாஸ்மாக் மது விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இரண்டு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 15 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அரசுக்கு ரூ.2,900 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு வார ஊரடங்கு நீட்டிப்பிற்கு பின்னாலும் கொரோனா குறையாத பட்சத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க டாஸ்மாக் மதுபான விலை உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments