Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TASMAC கடைகளில் கை சுத்திகரிப்பான் வைக்க உத்தரவு !

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (18:02 IST)
TASMAC கடைகளில் கை சுத்திகரிப்பான் வைக்க உத்தரவு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்நிலையில்  பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு அரசு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளில் கை சுத்திகரிப்பான்  வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதுகுறித்த அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களில் கை சுத்திகரிப்பான் வைக்கவும், அங்கு வரும் நுகர்வோர் அதை பயன்படுத்தவும், சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைக்கவும்  தமிழக  அரசு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments