Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TASMAC கடைகளில் கை சுத்திகரிப்பான் வைக்க உத்தரவு !

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (18:02 IST)
TASMAC கடைகளில் கை சுத்திகரிப்பான் வைக்க உத்தரவு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்நிலையில்  பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு அரசு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளில் கை சுத்திகரிப்பான்  வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதுகுறித்த அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களில் கை சுத்திகரிப்பான் வைக்கவும், அங்கு வரும் நுகர்வோர் அதை பயன்படுத்தவும், சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைக்கவும்  தமிழக  அரசு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments