Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அதனால் அதிகமாகக் கூடும் கூட்டம்!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (15:28 IST)
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தற்போது திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை என்பதால் இன்றே கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்துள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெறும் விவகாரம்: திமுகவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments