Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அதனால் அதிகமாகக் கூடும் கூட்டம்!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (15:28 IST)
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தற்போது திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை என்பதால் இன்றே கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்துள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments