Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது ?- அரசிடம் கேள்வி எழுப்பிய தோனியின் மனைவி

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:44 IST)
நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில்   நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையே முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் மனைவி சாக் சாக்க்ஷி சிங் அம்மா நில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து  சாக்க்ஷி சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஜார்கண்ட் மா நிலத்தில் வரி செலுத்துவராக நாங்கள் பல ஆண்டுகளால தொடர்ந்து மின் தடை பிரச்சனையை சந்திக்கிறோம். நாங்கள் மின் சேமிப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறோம். அப்படியிருந்தும் ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments