Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது ?- அரசிடம் கேள்வி எழுப்பிய தோனியின் மனைவி

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:44 IST)
நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில்   நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையே முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் மனைவி சாக் சாக்க்ஷி சிங் அம்மா நில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து  சாக்க்ஷி சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஜார்கண்ட் மா நிலத்தில் வரி செலுத்துவராக நாங்கள் பல ஆண்டுகளால தொடர்ந்து மின் தடை பிரச்சனையை சந்திக்கிறோம். நாங்கள் மின் சேமிப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறோம். அப்படியிருந்தும் ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments