கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக்கை அகற்ற நடவடிக்கை!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (10:40 IST)
தமிழகத்தில் கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்ச்ர சேகர் பாபு தகவல்.

 
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக வார இறுதி நாட்களாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் கோவில்களை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவில்களை எல்லா நாளும் திறந்து வைக்க வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
இந்நிலையில் அமைச்ச்ர சேகர் பாபு தனது சமீபத்திய பேட்டியில், தமிழகத்தில் கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கொரோனா முழுமையாக முடிந்தவுடன் பக்தி சுற்றுலாவுக்கு பக்கதர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments