Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயர்கிறதா டாஸ்மாக் மதுபான விலை? குடிமகன்கள் அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:07 IST)
டாஸ்மாக் மதுபான விலை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 
தற்போது டாஸ்மாக் கடைகளில் சாதாரண மதுராக பாட்டில்கள் 140 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இந்த பாட்டில்களின் விலை  உயரலாம் என்று கூறப்படுகிறது. 
 
மது உற்பத்தி மூலப்பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாகவும் அதன் காரணமாக மது உற்பத்தி ஆலைகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
சாதாரண நடுத்தர மற்றும் உயர்தர மதுபானங்களின் உற்பத்தி செய்வதில்  மூலப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் மதுபான விலை  விரைவில் உயர்த்தப்படும் என்றும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  
 
இதனை அடுத்து டாஸ்மார்க் மதுபானங்களின் விலை குவாட்டருக்கு குறைந்த பட்சம் பத்து ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments