Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயர்கிறதா டாஸ்மாக் மதுபான விலை? குடிமகன்கள் அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:07 IST)
டாஸ்மாக் மதுபான விலை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 
தற்போது டாஸ்மாக் கடைகளில் சாதாரண மதுராக பாட்டில்கள் 140 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இந்த பாட்டில்களின் விலை  உயரலாம் என்று கூறப்படுகிறது. 
 
மது உற்பத்தி மூலப்பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாகவும் அதன் காரணமாக மது உற்பத்தி ஆலைகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
சாதாரண நடுத்தர மற்றும் உயர்தர மதுபானங்களின் உற்பத்தி செய்வதில்  மூலப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் மதுபான விலை  விரைவில் உயர்த்தப்படும் என்றும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  
 
இதனை அடுத்து டாஸ்மார்க் மதுபானங்களின் விலை குவாட்டருக்கு குறைந்த பட்சம் பத்து ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments