Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயர்கிறதா டாஸ்மாக் மதுபான விலை? குடிமகன்கள் அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:07 IST)
டாஸ்மாக் மதுபான விலை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 
தற்போது டாஸ்மாக் கடைகளில் சாதாரண மதுராக பாட்டில்கள் 140 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இந்த பாட்டில்களின் விலை  உயரலாம் என்று கூறப்படுகிறது. 
 
மது உற்பத்தி மூலப்பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாகவும் அதன் காரணமாக மது உற்பத்தி ஆலைகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
சாதாரண நடுத்தர மற்றும் உயர்தர மதுபானங்களின் உற்பத்தி செய்வதில்  மூலப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் மதுபான விலை  விரைவில் உயர்த்தப்படும் என்றும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  
 
இதனை அடுத்து டாஸ்மார்க் மதுபானங்களின் விலை குவாட்டருக்கு குறைந்த பட்சம் பத்து ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments