Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: அதிரடி உத்தரவு..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (16:08 IST)
விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதை அடுத்து நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதும் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று அதன்பின்  சிலைகளை கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபரீதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான கடைகள் மற்றும் உரிமை பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை நாளை அதாவது செப்டம்பர் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை செயல்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments