சென்னையில் எந்தெந்த பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (16:03 IST)
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி, கொண்டாட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட விநாயகர் சிலைகளை எந்தெந்த பகுதிகளுக்கு கரைக்கலாம் என்பது குறித்து காவல்துறை செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை பட்டினப்பாக்கம் நீலாங்கரை காசிமேடு மீன் பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய நான்கு கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் விநாயகர் சிலையை கரைக்கும் போது நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே அமைதியான முறையில் ஊர்வலம் செய்ய வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments