Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்ககட்டணம் உயர்வு ...வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (20:18 IST)
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்வதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல்  1 ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு,  உள்ளிட்ட சுங்கச்சாவடியில் கட்ட்ணம் உயர்கிறது.

வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ் நாடு அரசு சார்பில்  2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments