வினாத்தாள் கசிவு: பிளஸ் டு தேர்வை ரத்து செய்த அரசு!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (20:07 IST)
வினாத்தாள் கசிந்ததால் தேர்வு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்ட மாநில அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது
 
இந்த தேர்வில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும் இதனை அடுத்து விசாரணை செய்ததில் பல மாவட்டங்களில் இந்த வினாத்தாள்கள் கசிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது
 
24 மாவட்டங்களில் வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் விரைவில் புதிய வினாத்தாள்களுடன் தேர்வு நடத்தப்படும் என்றும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments