கனமழையில் மூழ்கிய 500 ஏக்கர் பயிர்கள்: விவசாயிகள் வேதனை!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (15:43 IST)
கனமழை காரணமாக 500 ஏக்கர் சம்பா பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை என்ற பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில மாதங்களாக கஷ்டப்பட்டு பயிர் செய்து அறுவடை செய்யும் நேரத்தில் திடீரென கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர்கள் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
 
பயிர்களை வெள்ளத்தில் மூழ்கியதால் ஏற்படும் இழப்பிற்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல ஒத்த பைசா இல்ல.. இவ்ளோ சிசிடிவி கேமரா!. எழுதி வைத்துவிட்டு போன திருடன்!...

விஜய் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்கவே.. எனது கட்சியை தமாகா உடன் இணைக்கவுள்ளேன்: தமிழருவி மணியன்..!

ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பரபரப்பு..!

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments