Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்கள் ஓட்டு ராகுலுக்கா? மோடிக்கா? ஆய்வு முடிவு!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (23:25 IST)
ஐஏஎன்எஸ் என்ற அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அதில். தமிழகத்தில் பிரதமராகத் தேர்வு செய்த சுமார் 43.46% பேர் ராகுல்காந்தியைத் தேர்வு செய்துள்ளனர். அதேபோல் தற்போதைய பிரதமர் மோடியைத் தேர்வு எய்ய சுமார் 28.16% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக கட்சி ஆட்சி அமைப்பது அக்கட்சியினருக்கு இலட்சியமாக இருக்கிறது. ஆனால் திராவிட கட்சிகளின் வேர் ஊன்றியுள்ள தமிழகத்தில் அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் களம் காண்கிறது.

இந்நிலையில்,  அடுத்த மக்களைவைத் தேர்தலில், தமிழகத்தில் ராகுல்காந்தியைப் பிரதமராகத் தேர்வு செய்ய சுமார் 43.46% பேர்  விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் தற்போதைய பிரதமர் மோடியைத் தேர்வு செய்ய சுமர் 28.16% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments