Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்கள் ஓட்டு ராகுலுக்கா? மோடிக்கா? ஆய்வு முடிவு!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (23:25 IST)
ஐஏஎன்எஸ் என்ற அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அதில். தமிழகத்தில் பிரதமராகத் தேர்வு செய்த சுமார் 43.46% பேர் ராகுல்காந்தியைத் தேர்வு செய்துள்ளனர். அதேபோல் தற்போதைய பிரதமர் மோடியைத் தேர்வு எய்ய சுமார் 28.16% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக கட்சி ஆட்சி அமைப்பது அக்கட்சியினருக்கு இலட்சியமாக இருக்கிறது. ஆனால் திராவிட கட்சிகளின் வேர் ஊன்றியுள்ள தமிழகத்தில் அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் களம் காண்கிறது.

இந்நிலையில்,  அடுத்த மக்களைவைத் தேர்தலில், தமிழகத்தில் ராகுல்காந்தியைப் பிரதமராகத் தேர்வு செய்ய சுமார் 43.46% பேர்  விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் தற்போதைய பிரதமர் மோடியைத் தேர்வு செய்ய சுமர் 28.16% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments