Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிறு முதல் சென்னையில் செக்கெண்ட் ரவுண்ட் மழை: தமிழக வெதர்மேன்!!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (20:52 IST)
சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


 

 
 
டெல்டா மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் சனிக்கிழமை முதல் நல்ல மழை இருக்கும் எனவும் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து சென்னையில் மீண்டும் மழை தொடங்கும் என கூறியுள்ளார். 
 
அதேபோல் எந்த புயலும் உருவாகவில்லை தேவையற்ற செய்திகளையும், வதந்திகளையும் நம்பாதீர்கள். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மட்டுமே உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார். 
 
ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு அல்லது திங்கள்கிழமை காலையில் இருந்து துவங்கும் மழை 4 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments