Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3,552 சீருடை பணியாளர் பணியிடங்கள்! – தேர்வு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (13:40 IST)
தமிழ்நாட்டில் 3,552 சீருடை பணியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தேர்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சீருடை பணியாளர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3,552 சீருடை பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தேர்வுக்காக இளைஞர்கள் பலர் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தேர்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments