Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3,552 சீருடை பணியாளர் பணியிடங்கள்! – தேர்வு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (13:40 IST)
தமிழ்நாட்டில் 3,552 சீருடை பணியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தேர்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சீருடை பணியாளர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3,552 சீருடை பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தேர்வுக்காக இளைஞர்கள் பலர் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தேர்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மாநில பட்ஜெட்.. பெண்கள் பாதுகாப்புக்கு மட்டும் ரூ.5100 கோடி ஒதுக்கீடு..!

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments