Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை, தூத்துக்குடியில் இடியுடன் கூடிய மழை! – சென்னை வானிலை மையம்!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (13:14 IST)
தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்க உள்ளது. தற்போதே பல்வேறு மாவட்டங்களில் வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்தும் வருகிறது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments