Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைக்கு வரவும்.. பொங்கல் பரிசு காத்திருக்கிறது! – மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (08:23 IST)
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பை மற்றும் பணம் இன்று முதல் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பையும், பணமும் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டு வரை பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அறிவித்தபடி இன்று முதல் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பையும், பணமும் வழங்கப்படுகிறது. முன்னதாக டோக்கன் அளித்த நேரம், தேதிக்கு சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பை வழங்கும் நிகழ்வை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மன்னார்குடியில் பொங்கல் பை வழங்கி தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments