Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடையில் இதமளிக்கும் மழை; 7 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (15:51 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மதுரை, கரூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு வானிலை வழக்கத்தை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments