Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடையில் இதமளிக்கும் மழை; 7 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (15:51 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மதுரை, கரூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு வானிலை வழக்கத்தை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments