Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்க கடலில் வளிமண்டல சுழற்சி; டெல்டா மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 26 அக்டோபர் 2020 (15:01 IST)
வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், சிவகங்கை, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என கூறப்பட்டுள்ளது

மேலும் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தில் இருந்தா கூட்டணி இல்லைனு சொல்லுங்க.. பாப்போம்! – எடப்பாடியாருக்கு ஸ்டாலின் சவால்