Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,11 ம் தேதிகளில் தமிழகத்தில் அதிகனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (13:17 IST)
தமிழகத்தில் எதிர்வரும் 10,11 ம் தேதிகளில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தமிழகத்தில் எதிர்வரும் 10 மற்றும் 11ம் தேதியன்று அதி கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். அன்று பல இடங்களில் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட தற்போதைய நிலவரப்படி 40 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments