தமிழகத்தில் 51 காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம் – அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (18:00 IST)
தமிழகத்தில் 51 காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பதவிகளில் இருந்து வந்த காவல்துறை அதிகாரிகள் 51 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு மாற்றப்பட்டவர்களில் சிலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசின் இந்த நடவடிக்கை பரபரப்புகளைக் கிளப்பியுள்ளது. இத்தனை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிகரெட் லைட்டரை தர மறுத்ததால் இளைஞர் படுகொலை! தப்பியோடிய மர்ம நபர்கள்..!

தவெகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?!... அரசியல் பரபர!...

எத்தியோப்பியாவில் 10,000 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை.. டெல்லியை எட்டிய சாம்பல் மேகம்..!

சிறிய அளவில் உயர்ந்த பங்குச்சந்தை.. நேற்று போல் ஏமாற்றம் தருமா?

இன்று ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.94,000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments