Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மதுவிலக்கு தேவை : கவிஞர் வைரமுத்து

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (15:57 IST)
இன்று திருவள்ளுவர் தினம் ஆகையால் அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல்வாதிகள் போன்றோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
வெற்றித் தமிழர் பேரவையின் தலைவரான கவிஞர் வைரமுத்து ஐயன் வள்ளுவன் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியாதாவது:
 
உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்தது கால் நூற்றாண்டு வரை சமூக நீதிக்காக போராடிய தலைவர்களுக்கு தோல்வியாகும்.10 % இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது.
  
மேலும்,தற்போது தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மதுவிலக்கு அவசியம் தேவை.கிராமத்தில் முதியவர்களின் எண்ணிக்கை குறைவிற்கு மதுவே காரணம். அரசின் வருமானத்திற்காக 20 % மக்கள் மதுவில் தத்தளிக்க வேண்டுமா ..? இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments