Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மதுவிலக்கு தேவை : கவிஞர் வைரமுத்து

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (15:57 IST)
இன்று திருவள்ளுவர் தினம் ஆகையால் அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல்வாதிகள் போன்றோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
வெற்றித் தமிழர் பேரவையின் தலைவரான கவிஞர் வைரமுத்து ஐயன் வள்ளுவன் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியாதாவது:
 
உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்தது கால் நூற்றாண்டு வரை சமூக நீதிக்காக போராடிய தலைவர்களுக்கு தோல்வியாகும்.10 % இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது.
  
மேலும்,தற்போது தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மதுவிலக்கு அவசியம் தேவை.கிராமத்தில் முதியவர்களின் எண்ணிக்கை குறைவிற்கு மதுவே காரணம். அரசின் வருமானத்திற்காக 20 % மக்கள் மதுவில் தத்தளிக்க வேண்டுமா ..? இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments