Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மதுவிலக்கு தேவை : கவிஞர் வைரமுத்து

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (15:57 IST)
இன்று திருவள்ளுவர் தினம் ஆகையால் அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல்வாதிகள் போன்றோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
வெற்றித் தமிழர் பேரவையின் தலைவரான கவிஞர் வைரமுத்து ஐயன் வள்ளுவன் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியாதாவது:
 
உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்தது கால் நூற்றாண்டு வரை சமூக நீதிக்காக போராடிய தலைவர்களுக்கு தோல்வியாகும்.10 % இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது.
  
மேலும்,தற்போது தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மதுவிலக்கு அவசியம் தேவை.கிராமத்தில் முதியவர்களின் எண்ணிக்கை குறைவிற்கு மதுவே காரணம். அரசின் வருமானத்திற்காக 20 % மக்கள் மதுவில் தத்தளிக்க வேண்டுமா ..? இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments