Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மதுவிலக்கு தேவை : கவிஞர் வைரமுத்து

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (15:57 IST)
இன்று திருவள்ளுவர் தினம் ஆகையால் அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல்வாதிகள் போன்றோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
வெற்றித் தமிழர் பேரவையின் தலைவரான கவிஞர் வைரமுத்து ஐயன் வள்ளுவன் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியாதாவது:
 
உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்தது கால் நூற்றாண்டு வரை சமூக நீதிக்காக போராடிய தலைவர்களுக்கு தோல்வியாகும்.10 % இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது.
  
மேலும்,தற்போது தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மதுவிலக்கு அவசியம் தேவை.கிராமத்தில் முதியவர்களின் எண்ணிக்கை குறைவிற்கு மதுவே காரணம். அரசின் வருமானத்திற்காக 20 % மக்கள் மதுவில் தத்தளிக்க வேண்டுமா ..? இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments