Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் உறுதிமொழி எடுக்க வேண்டும்: ராஜேஷ் லக்கானி

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (15:31 IST)
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் பணம் பெற மாட்டோம், கொடுக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று ராஜேஷ் லக்கானி வலியுறுத்தியுள்ளார்.
 

 
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பணம் பட்டுவாடா நடப்பதை கண்காணிக்க தலைமை தேர்தல் அணையர் நஜிம் ஜைதி மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய ராஜேஷ் லக்கானி, "தமிழக சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள், மொத்தம் 69 இடங்களில் எண்ணப்பட உள்ளது, இதுவரை தமிழகத்தில் மொத்தம் ரூபாய் 81.85 கோடி பண்ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஆகியோர் பணம் பெற மாட்டோம், கொடுக்க மாட்டோம், என்று மே 10ஆம் தேதி காலை 10 மணி அளவில் உறுதி மொழி எடுக்க வேண்டும்" என்று லக்கானி கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments