Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சிக்கு தடை: 5 ஆண்டு ஜெயில், 10,000 ரூபாய் அபராதம்

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (15:22 IST)
மாட்டிறைச்சி உண்பதற்கு, விற்பனை செய்வதற்கு தடை செய்ய கோரிய மகாராஷ்டிரா மாநில அரசின் முடிவை ஏற்றுக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.


 

மகாராஷ்டிரா மாநில அரசு முன்னதாகவே மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் வார்பில் பொதுநல வழக்கு தொடர்ப்பட்டது.

வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, குப்தா ஆகியோர் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது, மாட்டிறைச்சி உண்பது  தண்டனைக்குரிய குற்றம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வெளியில் கொல்லப்பட்ட மாட்டின் இறைச்சியை வைத்திருப்பது குற்றமல்ல என்று தெரிவித்துள்ளது.

மேலும் மாட்டிறைச்சி விற்பனை செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் மாட்டிறைச்சி வைத்திருப்போருக்கு ரூ.2000 அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கும் சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments