Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (11:25 IST)
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகி நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக இடியுடன் கூடிய மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments