Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலா துறையுடன் இணைந்து ஆன்மீக சுற்றுலா திட்டம்! – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (11:13 IST)
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து ஆன்மீக சுற்றுலா திட்டத்தை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியமைத்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர்பாபு, கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது சுற்றுலா குறித்து பேசியுள்ள அவர் “பராமரிப்பில்லாத திருக்கோவில்களை கண்டறிந்து புணரமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் சுற்றுலா துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டத்தையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments