Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்..? – கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (14:19 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்க முதல்வர் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் சில உடனடி கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அதை தொடர்ந்து என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவற்றை அமல்படுத்தவும் பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை தொடர செய்யவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

மும்மொழிக் கொள்கை பத்தி நீங்க பேசாதீங்க விஜய்! - தமிழிசை பதிலடி!

அடுத்த மாதம் +2 பொதுத்தேர்வுகள் தொடக்கம்! மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை!

அரசாங்க தகவல்களை திருடுகிறதா DeepSeek AI? தடை விதித்த தென்கொரியா!?

கும்பமேளா முடியுறதுக்குள்ள ரயில்கள் காலி..? அடித்து உடைக்கும் பயணிகள்..! - ரயில்வேக்கு செலவு!

அடுத்த கட்டுரையில்
Show comments