Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் வேலை வாய்ப்புகள் – லிங்க் உள்ளே

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (09:31 IST)
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்பி தேர்வுகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டு அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அண்மையில் குரூப் 2 தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதையடுத்து தற்போது தொழிலாளர் நலத்துறைக்கான தேர்வுகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை மதுரைப் பிரிவில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள 6 பணியிடங்களுக்கான தேர்விற்கு வரும் டிசம்பர் 28 ஆம தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். 18 வயதுப் பூர்த்தியான அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான ஊதியமாக ரூ 15700 முதல் ரூ 50000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பத்திற்கான லிங்க்
https://drive.google.com/file/d/1pYMuuA7ajNSgWfME48m7jR4rlKolJckH/view

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments