Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறந்த வெளியில் மலங்கழித்தலற்ற கிராமங்கள்… தமிழகத்துக்கு இரண்டாம் இடம்!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (15:49 IST)
தூய்மை இந்தியா திட்டத்தின் படி கிராமங்களில் வெளியில் மலங்கழித்தலற்ற நிலையை உருவாக்கப் பட்டுள்ளன.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இப்போது அது சம்மந்தமான ஒரு ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. அதில் திறந்த வெளியில் மலங்கழித்தலற்ற அதிக கிராமங்களைக் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தெலங்கானா முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள கிராமங்களில் 96.74 சதவீதம் கிராமங்கள் இந்த இலக்கை எட்டியுள்ளன. அதற்கடுத்து உள்ள தமிழ்நாட்டில் 35.39 சதவீதம் கிராமங்கள் இலக்கை எட்டியுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் உள்ள மாநிலங்கள் ஒற்றை இலக்கத்திலேயே இலக்கை எட்டியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments