Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கை! – தமிழ்நாடு முதலிடம்!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (18:20 IST)
பாதுகாப்பான உணவை வழங்கும் மாநிலங்கள் குறித்த உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மக்களுக்கு தரமான,சுகாதாரமான உணவு கிடைக்கும் மாநிலங்கள் குறித்த ஆய்வை மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆண்டுதோறும் மேற்கொண்டு குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் 2021-2022ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையை தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் மக்களுக்கு தரமான உணவை அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத்தும், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments