Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகை பெட்ரோ கெமிக்கல் திட்டம் வாபஸ்! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (17:33 IST)
நாகப்பட்டிணத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாகப்பட்டிணம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க திட்டமிடபட்டு இருந்தது.

இதற்கு நாகப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் அமைக்கப்பட இருந்த பெட்ரோ கெமிக்கம் மண்டலம் திட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments