Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.352 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அரசாணை!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (09:00 IST)
நடப்பு ஆண்டிற்கான எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கான மீத தொகையை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தொகுதிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் ரூ.3 கோடி வழங்கப்படுகிறது. அதை கொண்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவீதம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் மேம்பாட்டு பணிகளுக்காக மீத தொகையை வழங்கக் கோரி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மீத 50 சதவீத தொகையான ரூ.352 கோடியை நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments