Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்! – படகுகள் திரும்ப அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (10:33 IST)
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதால் மீனவர்கள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்க கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்திற்குள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் வரும் வெள்ளியன்று தொடங்க உள்ள நிலையில் அனைத்து விசைப்படகுகளும் 14ம் தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments