Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி! – தமிழக அரசு தீவிரம்!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (12:30 IST)
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி பணியாளர்கள், பேராசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டம்பர் 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு முகாம்கள், மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments