Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயது குறைந்தோருக்கு தடுப்பூசி எப்போது? – தமிழக அரசு விளக்கம்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:52 IST)
கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தினசரி பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் மாநிலங்கள்தோறும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேர்வழி இயக்கம் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது எப்போது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு தமிழக அரசு ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிய பின் அதன் அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments