Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாசுகடுப்பாட்டு வாரியத்திற்கு புதிய தலைவர்! – தமிழக அரசு அதிரடி!

Webdunia
ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (10:24 IST)
முன்னதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் புதிய மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பல லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனால் அவரை பதவிநீக்கம் செய்துள்ள தமிழக அரசு அவருக்கு பதிலாக சுப்ரியா சாகுவை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவராக அறிவித்துள்ளது. சுப்ரியா சாகு ஏற்கனவே சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளராக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments