Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாசுகடுப்பாட்டு வாரியத்திற்கு புதிய தலைவர்! – தமிழக அரசு அதிரடி!

Webdunia
ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (10:24 IST)
முன்னதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் புதிய மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பல லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனால் அவரை பதவிநீக்கம் செய்துள்ள தமிழக அரசு அவருக்கு பதிலாக சுப்ரியா சாகுவை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவராக அறிவித்துள்ளது. சுப்ரியா சாகு ஏற்கனவே சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளராக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. 80% தயாரிக்கும் பணிகள் நிறைவு..!

வேலைநிறுத்த போராட்டம்; 4 நாட்கள் முடங்கும் வங்கி சேவைகள்?

இங்கே நடிகை.. அங்கே கடத்தல் ராணி! உலக அளவில் தங்க கடத்தல்? - அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரன்யா ராவ்!

இன்று பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்! நேரலையில் ஒளிபரப்ப நாசா ஏற்பாடு!

நடிகை இடுப்பை கிள்ளிக்கிட்டு, ஆடிகிட்டு.. அரசியல் பண்ணாதீங்க! - விஜய்யை விமர்சித்த அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments