Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்று திறனாளிகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கும் தமிழக அரசு – அரசாணை வெளியீடு !

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (08:42 IST)
தமிழக தேர்தல்களில் இனி மாற்றுத் திறனாளிகளும் போட்டியிடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தேர்தல் விதிகளின் படி, காது கேளாதவ்ர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழு நோயாளிகள் உள்ளிட்ட சில  மாற்று திறனாளிகள் போட்டியிட முடியாத சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில் அதில் திருத்தம் கொண்டு வந்துள்ள தமிழக அரசு வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இது வரும் உள்ளாட்சி தேர்தலில் இருந்தே அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments