Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (11:33 IST)
நாளை முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிமுக கட்சியை தோற்றுவித்தவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு.. சென்னைக்கு கனமழையா?

மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்: தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகள் மூடல்

பாம்பன் பாலத்தில் திடீர் பழுது.. ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கைது.. ரூ.200 கோடி முறைகேடு புகார்..

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments