Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,11,12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (13:36 IST)
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வு காரணமாக 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும், ஜனவரி 19ம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments