Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வகையான மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகை! – தமிழக அரசு அரசாணை!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (14:28 IST)
தமிழகத்தில் 5 வகையான மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் திமுக ஆட்சியமைத்தது. தேர்தல் அறிக்கையில் 5 வகையான மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வகைப்படுத்த 5 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.2000 ஆயிரம் வழங்குவதற்கான அரசாணைய தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments