Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஜேப்பியார் கல்வி நிறுவனம்… இத்தனைக் கோடி மதிப்பா?

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (17:57 IST)
ஜேப்பியார் அறக்கட்டளையால் 91 ஏக்கர் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னணிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஜேப்பியார் கல்வி குழுமம் இருந்து வருகிறது. எம்ஜிஆரிடம் பணியாற்றிய ஜேப்பியார் ஆரம்பித்த கல்வி நிறுவனத்தின் இன்றைய மதிப்பு பல ஆயிரக்கணக்கான கோடி இருக்கும்.

இந்நிலையில் சென்னையில் அரசுக்கு சொந்தமான 91 ஏக்கர் நிலத்தை இந்த கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை ஆக்கிரமித்துள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு 2000 கோடி. இதை மீட்டுள்ளதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 ரூபாய் பந்தயம்.. புல் மதுபாட்டிலை குடித்து உயிருக்கு போராடும் நபர்..!

தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தடை: வேல்முருகன் அதிரடி கோரிக்கை

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. பார்க்கக் கூடாததை பார்த்த மகன்! - அடுத்து நடந்த கொடூரம்!

பெண் எம்.எல்.ஏவை பாடாய் படுத்தும் அமைச்சர்! ஆளுங்கட்சியா இருக்கப்பவே இந்த கொடுமையா? - வைரலாகும் வீடியோ!

முதன்முறையாக சென்னையில் மேகவெடிப்பா? அடுத்து வரப்போகும் அதிர்ச்சி? - வெதர்மேன் கொடுத்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments