Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஜேப்பியார் கல்வி நிறுவனம்… இத்தனைக் கோடி மதிப்பா?

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (17:57 IST)
ஜேப்பியார் அறக்கட்டளையால் 91 ஏக்கர் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னணிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஜேப்பியார் கல்வி குழுமம் இருந்து வருகிறது. எம்ஜிஆரிடம் பணியாற்றிய ஜேப்பியார் ஆரம்பித்த கல்வி நிறுவனத்தின் இன்றைய மதிப்பு பல ஆயிரக்கணக்கான கோடி இருக்கும்.

இந்நிலையில் சென்னையில் அரசுக்கு சொந்தமான 91 ஏக்கர் நிலத்தை இந்த கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை ஆக்கிரமித்துள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு 2000 கோடி. இதை மீட்டுள்ளதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments