Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஜேப்பியார் கல்வி நிறுவனம்… இத்தனைக் கோடி மதிப்பா?

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (17:57 IST)
ஜேப்பியார் அறக்கட்டளையால் 91 ஏக்கர் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னணிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஜேப்பியார் கல்வி குழுமம் இருந்து வருகிறது. எம்ஜிஆரிடம் பணியாற்றிய ஜேப்பியார் ஆரம்பித்த கல்வி நிறுவனத்தின் இன்றைய மதிப்பு பல ஆயிரக்கணக்கான கோடி இருக்கும்.

இந்நிலையில் சென்னையில் அரசுக்கு சொந்தமான 91 ஏக்கர் நிலத்தை இந்த கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை ஆக்கிரமித்துள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு 2000 கோடி. இதை மீட்டுள்ளதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments