Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடி ஒதுக்கீடு..தமிழ்நாடு அரசு அரசாணை

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (17:54 IST)
2023-24 நிதியாண்டுக்கான  எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
நிர்வாக அனுமதி அளிக்கப்பட்ட ரூ.702 கோடியில் 50% நிதியை விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடி நிதி ஒதுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது 
 
இதனையடுத்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இனி தொகுதி மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Instagram, YouTube-இல் பெருகும் AI ஆபாச வீடியோக்கள்: எச்சரிக்கை விடும் சமூக ஆர்வலர்கள்.

இன்போசிஸ் சுதாமூர்த்திக்கு வந்த மர்ம அழைப்பு.. மர்ம நபர் என்ன சொல்லி மிரட்டினார்?

ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்த வேலை.. முதல் நாளே டிவி, ஏசிக்களை வாங்கி குவித்த பொதுமக்கள்..!

சம வேலைக்கு சம ஊதியம்.. போராட்டத்தில் இறங்கும் இடைநிலை ஆசிரியர்கள்.. அரசுக்கு சிக்கலா?

அண்ணாமலை - டி.டி.வி. தினகரன் திடீர் சந்திப்பு: கூட்டணியில் புதிய திருப்பம்?

அடுத்த கட்டுரையில்
Show comments