Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.2 கோடி நிவாரணம்! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (10:36 IST)
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மறு வாழ்வு வழங்க தமிழக அரசு புதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது நாளுக்கு நாள் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் சட்டத்திட்டங்கள் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க இந்த திட்டம் உதவும் என கூறப்பட்டுள்ளது, அதன்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 கோடி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்