Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண மண்டபம், மைதானங்களில் மது அருந்த அனுமதி! – தமிழ்நாடு அரசு!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (08:56 IST)
தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி அளிக்கும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள், தனியார் மதுக்கடைகள் பல செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு அங்கீகாரம் பெற்ற பார்களில் மது அருந்த அனுமதி உள்ளது.

இந்நிலையில் இதுதவிர திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த சிறப்பு அனுமதி வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் அரசிதழில் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்