Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவர் நியமனம் !

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (15:51 IST)
tnpsc

தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக  ஐஏஎஸ் அதிகாரி கா. பாலச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலச்ந்திரன், ஐஏஎஸ் அதிகாரியாக தமிழ்நாடு பிரிவில் நியமிக்கப்பட்டார்.

இவர், ஈரோடு,விழுப்புரம் ஆகிய மாவடங்களில் ஆட்சியாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும், இவர் கடந்த இரு ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பதிவுத்துறையில், முதன்மை செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், இன்று, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இருமுறை தமிழக அரசின் நல்லாளுமை விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்க மொழி பிரச்சனையை கையில் எடுக்கும் மம்தா.. பாஜக பதிலடி என்ன?

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments