Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவர் நியமனம் !

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (15:51 IST)
tnpsc

தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக  ஐஏஎஸ் அதிகாரி கா. பாலச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலச்ந்திரன், ஐஏஎஸ் அதிகாரியாக தமிழ்நாடு பிரிவில் நியமிக்கப்பட்டார்.

இவர், ஈரோடு,விழுப்புரம் ஆகிய மாவடங்களில் ஆட்சியாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும், இவர் கடந்த இரு ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பதிவுத்துறையில், முதன்மை செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், இன்று, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இருமுறை தமிழக அரசின் நல்லாளுமை விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments