Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து குணமானவருக்கு இப்படி ஒரு சிக்கலா?

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (15:35 IST)
கொரோனாவாவில் இருந்து குணமானாலும் மக்களின் ஒதுக்குதலால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவில் குணமான நோயாளிகள்.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000 ஐ தாண்டியுள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஐ நெருங்க, சிகிச்சையில் குணமானவர்களின் எண்ணிக்கை 800 ஆக உள்ளது. கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானாலும்  பலரும் தன்னை சுற்றி உள்ளவர்களின் ஒதுக்கலால் நோயாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த இளைஞர், கரோனா பாதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் அவரது அக்கம்பக்கத்தினர், அவரின் குடும்பத்தினர் நடந்து சென்ற பாதையைக் கூட பயன்படுத்துவதில்லை எனவும் புரளிகளைக் கிளப்பி தங்கள் வீட்டுப் பால்காரரைக் கூட பால் ஊற்றவிடாமல் தவிர்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா எனும் கொடிய கிருமியில் இருந்து தப்பித்தாலும் மக்களின் அறியாமை எனும் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் குணமான நோயாளிகள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயிரியல் வகுப்பில் பசுவின் மூளையை கொண்டு வந்த ஆசிரியை: அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கை!

பொறியியல் கல்லூரியின் தரத்திற்கேற்ப கட்டணம் நிர்ணயம்.. அரசின் அதிரடி முடிவு..!

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம்.. ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் வருமா?

உடன்பிறப்பே வா.. ஓரணியில் தமிழ்நாடு.. விஜய்க்கு முன்பே பிரச்சாரத்தை துவக்கும் முதல்வர் ஸ்டாலின்..

30 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு.. கால்சிய கல்லாய் மாறிய அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments