Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கைது! – இலங்கை கடற்படை அட்டூழியம்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (08:58 IST)
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. சமீப காலமாக அவ்வாறாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் பலர் மாநில அரசின் அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை கைது செய்ததுடன், விசைப்படகு ஒன்றையும் சிறை பிடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வர மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments