Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் கார் கவிழ்ந்து விபத்து: 10 தமிழக பக்தர்கள் பரிதாப பலி!

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (09:19 IST)
கர்நாடகாவுக்கு சாமி தரிசனம் செய்து வர சென்ற தமிழக பக்தர்கள் விபத்தில் இறந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலிருந்து பக்தர்கள் சிலர் கர்நாடகாவில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றுள்ளனர். தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருக்கும்போது தும்கூர் பகுதி அருகே நிலைதடுமாறி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு ஏற்பட்ட இந்த பரிதாப நிலை பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments