கர்நாடகாவில் கார் கவிழ்ந்து விபத்து: 10 தமிழக பக்தர்கள் பரிதாப பலி!

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (09:19 IST)
கர்நாடகாவுக்கு சாமி தரிசனம் செய்து வர சென்ற தமிழக பக்தர்கள் விபத்தில் இறந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலிருந்து பக்தர்கள் சிலர் கர்நாடகாவில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றுள்ளனர். தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருக்கும்போது தும்கூர் பகுதி அருகே நிலைதடுமாறி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு ஏற்பட்ட இந்த பரிதாப நிலை பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments