Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இரண்டாவது அலை கைமீறி விட்டது?! – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:16 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது அலை கைமீறி விட்டதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் கொரோனா பரவலில் தற்போதைய நிலை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை எல்லை மீறி விட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுவதாகவும், 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments