Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இரண்டாவது அலை கைமீறி விட்டது?! – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:16 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது அலை கைமீறி விட்டதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் கொரோனா பரவலில் தற்போதைய நிலை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை எல்லை மீறி விட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுவதாகவும், 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

இனி பிளஸ் 2 காமர்ஸ் மாணவர்களும், டிப்ளமோ படிக்கலாம்.. நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்..!

ஜாய் ஆலுக்காஸ் கடையில் நகை திருடியவன் ஜாமீனில் வந்து மீண்டும் நகைத்திருட்டு.. மீண்டும் கைது..!

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments