Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கப்படும்… கொரோனா இரண்டாவது அலை எதிரொலி!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:12 IST)
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிகமாகி வரும் நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தி அதிகரிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து 81 சதவீதம் செயல்திறன் கொண்டது என அறிவிகக்பப்ட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை மாதம் 12 லட்சம் அதிகமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது மாதம் 50 லட்சம் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments