Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கப்படும்… கொரோனா இரண்டாவது அலை எதிரொலி!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:12 IST)
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிகமாகி வரும் நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தி அதிகரிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து 81 சதவீதம் செயல்திறன் கொண்டது என அறிவிகக்பப்ட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை மாதம் 12 லட்சம் அதிகமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது மாதம் 50 லட்சம் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments